tag:blogger.com,1999:blog-2904920198296662124.post231830960826673689..comments2023-09-07T18:13:37.474+05:30Comments on Malathi: வரப்பிரசாதம்Anonymoushttp://www.blogger.com/profile/03099939080374280983noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-2904920198296662124.post-57884800669033275142015-02-28T18:43:57.068+05:302015-02-28T18:43:57.068+05:30அருமையான உணவு.சூப்பர்.
அருமையான உணவு.சூப்பர்.<br /><br />anitha shivahttps://www.blogger.com/profile/04967207490844269738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2904920198296662124.post-45991873524165413802015-02-05T19:54:23.097+05:302015-02-05T19:54:23.097+05:30அண்ணா கால்நடைகளெல்லாம் சத்தாதான் சப்பிடுறாங்க
(நான...அண்ணா கால்நடைகளெல்லாம் சத்தாதான் சப்பிடுறாங்க<br />(நான்காகிதத்தைசொல்லல)அண்ணியை இதோஇப்பகூப்பிட்டு சொல்றேன் நான் உங்களுக்கு செய்து கொடுக்கிறேன் அண்ணன்பக்கம் வாசத்தக்கூட காட்டாதீங்கஅண்ணின்னு.(என்தம்பிங்கதான் இப்படி நீங்களுமாண்ணா?) இன்னிக்கே எழுதுகிறேன்அண்ணா. Anonymoushttps://www.blogger.com/profile/03099939080374280983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2904920198296662124.post-56582984805542179722015-02-05T12:23:49.718+05:302015-02-05T12:23:49.718+05:30ஆகா.. குதிரை தின்னும் கொள்ளுக்கும் வந்ததா வேட்டு? ...ஆகா.. குதிரை தின்னும் கொள்ளுக்கும் வந்ததா வேட்டு? ஆனா நீங்க சொன்ன சமையல் குறிப்பை வைத்து நானும் (என் மனைவி இல்லாத போது.. பாவம் அவுங்கள ஏன் சோதிக்கணும்?) செய்து பார்க்கிறேன். நன்றி தொடருங்கள். சமையலிலேயே முழுகிடாம இலக்கியமும் எழுதுங்கள்.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2904920198296662124.post-15042859158846492892015-02-04T23:04:28.561+05:302015-02-04T23:04:28.561+05:30நன்றிப்பா நா உங்களுக்கு மட்டும் ஒரு ரகசியம் சொல்றே...நன்றிப்பா நா உங்களுக்கு மட்டும் ஒரு ரகசியம் சொல்றேன்மைதிலி உட்பட ஒருசிலர் இருக்காங்க<br />நான் சமைக்கிறதையும் சாப்பிடுவதற்கு (இது நமக்கெல்லாம் மிகமுக்கியமான உணவு இல்லையா?)Anonymoushttps://www.blogger.com/profile/03099939080374280983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2904920198296662124.post-56273793818273272312015-02-04T22:58:23.376+05:302015-02-04T22:58:23.376+05:30தோசை சூப்பா இருக்குதா சகோ ?தோசை சூப்பா இருக்குதா சகோ ?Anonymoushttps://www.blogger.com/profile/03099939080374280983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2904920198296662124.post-23153803442040367632015-02-04T22:54:55.262+05:302015-02-04T22:54:55.262+05:30சகோ நீங்களெல்லாம் நெய்யில் வாத்துன்னா சாப்புன்னூ.....சகோ நீங்களெல்லாம் நெய்யில் வாத்துன்னா சாப்புன்னூ...சாப்பிட்டுவிட்டு மீண்டும் கருத்துப்போட<br />வருவீங்கன்னு நினைக்கிறேன்.Anonymoushttps://www.blogger.com/profile/03099939080374280983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2904920198296662124.post-23733292178703168162015-02-04T22:50:16.362+05:302015-02-04T22:50:16.362+05:30கொள்ளை வேகவைத்து அரைத்து தக்காளி சேர்த்து
தாளித்து...கொள்ளை வேகவைத்து அரைத்து தக்காளி சேர்த்து<br />தாளித்து சாதத்தோடு பிசைந்து சாப்பிடசுவையான<br />மருந்து சகோதரி.Anonymoushttps://www.blogger.com/profile/03099939080374280983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2904920198296662124.post-70599619245464064962015-02-04T21:16:57.236+05:302015-02-04T21:16:57.236+05:30ஆஹா சூப்பர்மா நீங்கள் சிறுதானியங்களில் செய்யும் உண...ஆஹா சூப்பர்மா நீங்கள் சிறுதானியங்களில் செய்யும் உணவுகள் எனக்கு மிகவும் பிடிக்கும் நாளை செய்து பார்க்கிறேன்..Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2904920198296662124.post-68296234638996514742015-02-04T19:47:54.931+05:302015-02-04T19:47:54.931+05:30அருமையான உணவு
நன்றி சகோதரியாரேஅருமையான உணவு<br />நன்றி சகோதரியாரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2904920198296662124.post-13404678828123327122015-02-04T18:15:27.005+05:302015-02-04T18:15:27.005+05:30இளைத்தவனுக்கு எள்ளு
கொழுத்தவனுக்கு கொள்ளு”
ஆஹா ஸ...இளைத்தவனுக்கு எள்ளு <br />கொழுத்தவனுக்கு கொள்ளு”<br /><br />ஆஹா ஸூப்பாகீது பளமொலி....KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2904920198296662124.post-5119671537673453132015-02-04T17:59:34.641+05:302015-02-04T17:59:34.641+05:30என்ன சகோ இப்டிசொல்லீட்டிங்க உண்மையாகவே
எனக்கு வருத...என்ன சகோ இப்டிசொல்லீட்டிங்க உண்மையாகவே<br />எனக்கு வருத்தமாக இருக்கு இப்டி சாப்பிடமுடியாத<br />தோசையை காட்சிக்கு வைத்துவிட்டோமே என்று அடடா பிள்ள சாப்டாம ஏமாந்து போச்சே.Anonymoushttps://www.blogger.com/profile/03099939080374280983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2904920198296662124.post-62647818450992366632015-02-04T15:21:27.465+05:302015-02-04T15:21:27.465+05:30இன்றைக்கே உங்களின் செய்முறைப்படி செய்து பார்த்து வ...இன்றைக்கே உங்களின் செய்முறைப்படி செய்து பார்த்து விடுகிறோம்... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2904920198296662124.post-72950396797189821962015-02-04T11:52:23.947+05:302015-02-04T11:52:23.947+05:30 இளைத்தவனுக்கு எள்ளு
கொழுத்தவனு... இளைத்தவனுக்கு எள்ளு <br /> கொழுத்தவனுக்கு கொள்ளு”<br />அட இதை நான் இது வரை கேட்டதில்லையே தோசையும் சரி பழமொழியும் சரி நன்றாகவே உள்ளது. தங்கள் யோசனைக்கு நன்றி. நான் அரைத்த கொள்ளை சுவீட் யோகேட் ல் போட்டு சாப்பிடுவேன். இனிமேல் தோசையை செய்து சாப்பிடுகிறேன் சகோதரி. Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2904920198296662124.post-19753677011216326892015-02-04T08:52:45.374+05:302015-02-04T08:52:45.374+05:30வணக்கம்
சகோதரி
காலையில் பசிதான் என்ன செய்வது எடுத...வணக்கம்<br />சகோதரி<br /><br />காலையில் பசிதான் என்ன செய்வது எடுத்து சாப்பிட முடியாது... உண்மைதான் சொல்லிய விதம் நன்று பகிர்வுக்கு நன்றி.<br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.com