tag:blogger.com,1999:blog-2904920198296662124.post5965868588527107177..comments2023-09-07T18:13:37.474+05:30Comments on Malathi: தமிழ்Anonymoushttp://www.blogger.com/profile/03099939080374280983noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-2904920198296662124.post-1529603407534473542015-11-23T11:17:06.912+05:302015-11-23T11:17:06.912+05:30வணக்கம்
தமிழே, தமிழைப் பாடுகிறதே!
வாழ்த்துக்கள்
த...வணக்கம்<br />தமிழே, தமிழைப் பாடுகிறதே!<br /><br />வாழ்த்துக்கள்<br />தமிழ்தாசன்<br />சிங்கப்பூர்<br /><br />தமிழ்தாசன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2904920198296662124.post-82721947639259799042014-04-09T20:01:17.664+05:302014-04-09T20:01:17.664+05:30வருக தோழரே !வணக்கம் ,கவிதையாலே கருத்தும் தந்தீர் ந...வருக தோழரே !வணக்கம் ,கவிதையாலே கருத்தும் தந்தீர் நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/03099939080374280983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2904920198296662124.post-15472877559825317402014-04-09T02:39:05.908+05:302014-04-09T02:39:05.908+05:30இன்ப மொழியின் இணையில்லா சொல்லேந்தி
வன்கவியில் வார...இன்ப மொழியின் இணையில்லா சொல்லேந்தி <br />வன்கவியில் வார்க்கின்றீர் வாழ்த்துகிறேன் - நல்லுலகில் <br />எண்ணரிய பொக்கிசங்கள் ஏராளம் போலிதுவும் <br />திண்ணிறைந்த தேவாமிர் தம்.<br /><br />அழகு .அருமை .<br />படித்தேன் சுவைத்தேன் மகிழ்ந்தேன் <br /><br />வாழட்டும் தலைமுறை <br />இனிய வாழ்த்து வாழ்க வளமுடன் சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2904920198296662124.post-22157891555530793502014-04-08T18:13:20.734+05:302014-04-08T18:13:20.734+05:30
வலைசித்தருக்கு எனது அன்பான வணக்கங்கள் எனது தளத்தி...<br />வலைசித்தருக்கு எனது அன்பான வணக்கங்கள் எனது தளத்திற்குவந்து கருத்திட்டமைக்கு நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/03099939080374280983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2904920198296662124.post-15318211120183208722014-04-07T23:25:07.947+05:302014-04-07T23:25:07.947+05:30ஆகா...!
நீங்கள் மட்டும் எனது தளத்தில் கருத்துரை இ...ஆகா...!<br /><br />நீங்கள் மட்டும் எனது தளத்தில் கருத்துரை இடாமல் இருந்திருந்தால், ஒரு அருமையான தளத்தை தவற விட்டுவிட்டு இருப்பேன்... (இருந்தாலும் கண்டு பிடித்து விடுவேன் என்பது வேறு விசயம்... ஹிஹி)<br /><br />நன்றி... Followers ஆகி விட்டேன்... தொடர்கிறேன்... வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2904920198296662124.post-33832156018523573832014-04-06T20:20:00.108+05:302014-04-06T20:20:00.108+05:30ஐயா. தங்களின் கருத்து எனை மேலும் எழுதத் தூண்டுகிறத...ஐயா. தங்களின் கருத்து எனை மேலும் எழுதத் தூண்டுகிறது' பிழைகளை திருத்திக்கொள்கிறேன்.Anonymoushttps://www.blogger.com/profile/03099939080374280983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2904920198296662124.post-18689726969720770372014-04-06T19:53:09.987+05:302014-04-06T19:53:09.987+05:30ஆமா டீச்சர் ஒரு நாளில் படித்து ஒப்புவித்தாள்.ஆமா டீச்சர் ஒரு நாளில் படித்து ஒப்புவித்தாள்.Anonymoushttps://www.blogger.com/profile/03099939080374280983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2904920198296662124.post-14603969144379794952014-04-02T09:50:42.315+05:302014-04-02T09:50:42.315+05:30அட அட... தமிழைப்பற்றிப் பாடும்போது தமிழ் பொங்குதே!...அட அட... தமிழைப்பற்றிப் பாடும்போது தமிழ் பொங்குதே! வல்லினமே...........(த)<br /> மெல்லினமே............(மி)<br />இடையினமே..........(ழ்)<br /> இம்மூன்றும் இணைந்த<br />உயிரினமே ! - என்பது கருத்தழகு!<br />எட்ட முடியாத ஏகாந்தமே!<br />கட்ட முடியாத கார்மேகமே! - <br />ஈடில்லா காவியமே!<br />எல்லோரா ஓவியமே !- என்பன சொல்லழகு! <br />(சில எழுத்துப் பிழைகளைத் திருத்திவிடலாமே?)<br />அருமை! தொடருங்கள் சகோதரி.<br />நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2904920198296662124.post-35271088031418134632014-03-23T22:10:48.542+05:302014-03-23T22:10:48.542+05:30தமிழுக்கு அணிசெயசெய்யும் அழகிய கவிதை, அதுவும் ரக்ச...தமிழுக்கு அணிசெயசெய்யும் அழகிய கவிதை, அதுவும் ரக்சனா ஏற்றயிரக்கத்தொடு சொல்லும் அழகே தனி தான்!<br />அருமை டீச்சர்! மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.com