செவ்வாய், 29 ஏப்ரல், 2014

                  கண்ணில் ஈரம்
விஜய்தொகாயில் சூப்பர்சிங்கர் நிகழ்ச்சியில்(29/4/14) ஒருபையன்
\\கோழிஒருகூட்டிலே சேவல் ஒரு கூட்டிலே// என்றபாடலை மிக அழகாக மிகவும்அழகாக பாடினான்.



ஞாயிறு, 27 ஏப்ரல், 2014

கைபேசியின் தீமைகள்

தீமைகள் கைபேசியால்விளையும் ஆபத்துகள் அதிகம், நம் உயிருக்கே ஆபத்துவிளைவிக்கும் என்றால் நம்புவது கடினம்தான் ஆனால் இதுதான் உண்மை, 7வயத்திற்கு உட்பட்டோர் மேலும்கர்ப்பிணிப்பெண்கள் கைபேசியில் பேசுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். நாம டவர்






வியாழன், 17 ஏப்ரல், 2014

கைபேசி

சிலர்கைபேசியில்பேசும்பொழுதுசிலர்வேடிக்கையாககூறுவார்,போன,வச்சுட்டுப்பேசு   அதுவே நல்லா அங்க வரைக்கும் கேட்க்கும் என்று   ஆனால்சிலர்  கைபேசியை காதில்ஒட்டிவிடுகின்றனர்,    பேசுறாங்களா? பேசலையா?                 ஒன்னும் புரியல அது போல குறுஞ்செய்தி அனுப்பும்போதுபாத்தீங்கன்னா கிடுகிடுன்னுஅந்தவிரல்கள் படும் பாடுஇந்தகாட்சியெல்லாம்பேருந்து நிலையத்திலும்பேருந்தில் பயணம் செய்யும் பொழுதும்பார்க்கமுடிகிறது.
 ,ஒரு நாள் எங்கள் பள்ளிக்கு வந்த brtபுதுகை பிளாக்கில் உள்ள குரு வளமையத்தில் வகுப்பு எடுக்கவேண்டும் செல்லிடப்பேசி, இணையதளம் இவைபற்றி (நன்மை,தீமை)எனக்கு கவிதைஎழுதிக்கொடுங்கள் (என்நண்பர்) என்னிடம் கேட்டார்(முதல்நாள்மாலை)இந்த மலரில் தோன்றிய.........

              வாசம் 1

    காதலர்கள்
காதோடு ஒட்டியகைபேசி!
இதழ்கள் அசையாமல்!
 எப்பொழுதும் பேச்சு!


         வாசம்2

     குறுஞ்செய்தி

புதன், 9 ஏப்ரல், 2014

பசுமை



மழை காலங்களில் நாம் பயணம் செய்யும் பொழுது பேருந்தில் அந்த சாளரத்தின் ஓரம் அமர்ந்து சில் என்ற காற்று முகத்தில் மோத மனதெலாம் குளிர்ந்து போகும் வெளியில் வேடிக்கை பார்த்தால் மரத்தில் ஒரு பசுமை
அதன் மேல் படர்ந்திருக்கும் கொடி ஒரு பசுமை என மாறி மாறி காட்சி தரும்,
இந்த மலரில் தோன்றிய..........
               
                        வாசம்

 
         மாரி வந்த மகிழ்ச்சியிலே 
             மறுநாளே உன் அழகு!