சனி, 22 மார்ச், 2014

தமிழ்

தமிழின் சிறப்பை சுருக்கமாகச்சொல்லவேண்டும் அது  எல்லாதரப்பினருகும்  புரியும்படிஇருக்கவேண்டுமே, என்றுயோசித்தேன்,அதன் விளைவாக        தோன்றிய கவிதை சென்ற சுதந்திரதின ( 2013) விழா நிகழ்ச்சியில் எங்கள் பள்ளியில்   ஐந்தாம்   வகுப்புபயிலும்  மாணவி  பார்க்காமல் கூறி பாராட்டுப்பெற்றாள்.




ஆறாயிரத்திற்கும் மேற்ப்பட்ட
     மொழிகளில் ஆறில்
ஒன்றாய் அவதரித்தவள்-நீ

செவ்வாய், 18 மார்ச், 2014

திங்கள், 17 மார்ச், 2014

ஞாயிறு, 16 மார்ச், 2014

காதலர்கள்

சிலர்பேசும்பொழுதுநான்கூறுவதுஉண்டுஏம்பா கைபேசியைகீழவை....ஏன்?
என்று அவர்கள் கேட்பார்கள்நீகைபேசிஇல்லாமபேசினாலே எனக்குக்கேக்குதுஎன்று விளையாட்டாக கூறுவேன் சிலர்காதுல
கைபேசிஇருக்கும், பேசுறமாதிரியே தெரியாது.ஆனா பேசுறாங்க.........பேசுறாங்க.........பேசிக்கிட்டேஇருக்காங்க.
காதோடுஒட்டியகைபேசி

சனி, 15 மார்ச், 2014

காணவில்லை

சாஸ்திரங்கள்!

பயணம்

பயணம் என்றால் அதிகாலை நேரத்தில்தான் இருக்க வேண்டும். அந்தப்பயணம்,
எப்படி இருக்கவேண்டும் ..?

இதோஇப்படித்தான்.......

பௌர்ணமி

இன்று உனக்கு

பொறாமை

நீ யாருக்கு உறவு?


புதன், 12 மார்ச், 2014

தவித்துப் போனாள்..!!!

                        மேடுபள்ளங்கள் ஒவ்வொருவர் வாழ்விலும் உண்டு,ஆனால் சிலர் மிகவும்பாதிக்கப்படுகின்றனர் எனக்குத்தெரிந்த ஒருபெண் ஒருவரை விரும்பித் திருமணம் செய்து கொண்டாள் அதுவும்குடும்பத்தை எதிர்த்து கலப்புத்திருமணம், சந்தோஷமாக வழ்ந்து கொண்டிருந்தனர் மேலும் சந்தோஷமாய்!  அவள் தாய்மை அடைந்தாள், அளவுகடந்த மகிழ்ச்சி! குழந்தை பிறந்தது, சிலமாதங்கள் கழிந்தன வேலையும் கிடைத்தது, மட்டற்றமகிழ்சி! திடீர் என்று,  ஒருநாள் அவள் கணவனுக்கு சுகமில்லாமல் போனது  தவித்துப்போனாள் ,ஆனாலும் போராடினாள், குழந்தை, கணவன், பணி போராட்டம்தான், போராடினாள் செயித்துவிடுவோம் என்ற நம்பிக்கையில் போராடினாள்,  நம்பிக்கை காணமல் போனது, காணமல்போனது நம்பிக்கை மட்டுமல்ல! அவளின் உயிரும்தான்(கணவன்)   தன்குழந்தை மட்டுமே தனக்கு உறவாகநின்றது! தவித்துப்போனாள்..........?

                  இந்த மலரில் தோன்றிய வாசம்.....                                                                                                      


                           இதோ...........


ஞாயிறு, 9 மார்ச், 2014

ஓயவில்லை.....!

  பெண்அடிமைஓய்ந்ததென்று,   நாம்மேடையில்மட்டும் பேசிக்கொண்டு இருக்கிறோம், ஆனால் பெண்ணிற்கு நடக்கும் அநியாயங்களை ஆங்காங்கே பகிரங்கமாகநடதிக்கொண்டுதானே இருக்கின்றனர்.பயணத்தின்போது நடந்த   நிகழ்வு,

சனி, 8 மார்ச், 2014

விடுதலை எப்போ..?

       
 மகளிர் தினவாழ்த்துக்கள்.. முழுமனதோடு ஏற்றுக்கொள்ள இயலவில்லை.   ஏனென்றால்              மகளிர் என்றால் காட்சிப்பொருள்..etc  மழலை மாறாதமலர்கள்கூட கசக்கப்படும்நிலை மனது வலிக்கிறது,   

சனி, 1 மார்ச், 2014

உரு மாறிய சாலை

   மூன்றுஆண்டுகளுக்கு முன்   நடந்த நிகழ்வு அதுநல்லமழை காலம்  ஆதலால் மேகங்கள் கருத்துக் காணப்பட்டது மழை வருவதற்குள் நாம்      
வீட்டிற்க்குச் சென்று விடலாம் என்று சற்று வேகமாக வருவோம்  என்று
முயற்சித்தேன்  முடியவில்லையே , சாலையெல்லாம் (குழிகள் எல்லாம்)
நீர் நிரம்பியிருக்க நான் பட்டபாடு இருக்கே , சொல்லித்தீரா..........த  சோகம் இதன் வாசம் இதோ.