செவ்வாய், 20 மே, 2014

உயிரின் ”“ஓர்”“ எழுத்து

  தமிழின் சிறப்புகளில் ஓரெழுத்து ஒருமொழியும் ஒன்று இதில்'அ'முதல்'ஔ  'வரை  உள்ள
பனிரெண்டும் உயிர், தமிழுக்கு' உயிர்' இதில்'எ', 'ஒ' என்பதைத்தவிற   மீதம்  உள்ள  பத்து  எழுத்துக்களும் பலபொருள்களை உடைய ஓரெழுத்துக்கள் .   இதில் 'அ' எனும் போது மகிழ்ச்சி அதிகமாகும் ஏன்....? ஏன்தெரியுமா? நம்உறவுகளில் பல


வியாழன், 15 மே, 2014

மலைகள் சமதளமானது

மதுரை செல்லும் வழியில் திருப்பத்தூர்தாண்டிமலைகள்
அணிவகுத்து நிற்கும் அழகே அலாதிதான் ஆனால் அந்த மலைகளெல்லாம் தற்பொழுது
தரை மட்டம் ஆகிவிட்டது