சனி, 22 மார்ச், 2014

தமிழ்

தமிழின் சிறப்பை சுருக்கமாகச்சொல்லவேண்டும் அது  எல்லாதரப்பினருகும்  புரியும்படிஇருக்கவேண்டுமே, என்றுயோசித்தேன்,அதன் விளைவாக        தோன்றிய கவிதை சென்ற சுதந்திரதின ( 2013) விழா நிகழ்ச்சியில் எங்கள் பள்ளியில்   ஐந்தாம்   வகுப்புபயிலும்  மாணவி  பார்க்காமல் கூறி பாராட்டுப்பெற்றாள்.




ஆறாயிரத்திற்கும் மேற்ப்பட்ட
     மொழிகளில் ஆறில்
ஒன்றாய் அவதரித்தவள்-நீ

செவ்வாய், 18 மார்ச், 2014