மூன்றுஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்வு அதுநல்லமழை காலம் ஆதலால் மேகங்கள் கருத்துக் காணப்பட்டது மழை வருவதற்குள் நாம்
வீட்டிற்க்குச் சென்று விடலாம் என்று சற்று வேகமாக வருவோம் என்று
முயற்சித்தேன் முடியவில்லையே , சாலையெல்லாம் (குழிகள் எல்லாம்)
நீர் நிரம்பியிருக்க நான் பட்டபாடு இருக்கே , சொல்லித்தீரா..........த சோகம் இதன் வாசம் இதோ.
மலர்
வாசம்
வீட்டிற்க்குச் சென்று விடலாம் என்று சற்று வேகமாக வருவோம் என்று
முயற்சித்தேன் முடியவில்லையே , சாலையெல்லாம் (குழிகள் எல்லாம்)
நீர் நிரம்பியிருக்க நான் பட்டபாடு இருக்கே , சொல்லித்தீரா..........த சோகம் இதன் வாசம் இதோ.
மலர்
வாசம்
கதிரவனைக்களவாடிய கார்முகில், தன் உருவை கலைத்த அந்த நொடி, மாவட்டத்தலைநகரில், மாதிரிக்குக்கூட சாலைஇல்லை - எட்டடிக்குப்பத்துக்குழி எகிறிக்குதித்து, எழுந்து உட்கார்ந்து தடம்மாறிதத்தளித்து இழுத்துப்பறித்து இருசக்கர வாகனத்தைக்கூட! இயக்கவேண்டிய நிலை.
ஹா...ஹா...ஹா..
பதிலளிநீக்குஇப்போ நல்ல சாலைகள் வந்துருச்சு தானே டீச்சர் ?
இன்னு கொஞ்சநாளில் பழைய நிலை வரும்தானே....ஹி....ஹி...ஹி
நீக்குபாப்பா படம் சூப்பர் !!
பதிலளிநீக்குநன்றி டீச்சர்.
நீக்குசூப்பர்
பதிலளிநீக்குதங்களின் வருகை எனக்குஉவகை,நன்றி தோழி.
நீக்கு